உன்னையே நினைக்கிறன் ,
உன்னையே பார்கிறேன் ,
உன்னையே படிக்கிறேன் ,
உன்னையே எழுதுகிறேன் ,
உன்னையே பேசுகிறேன் ,
உன்னையே வாசிக்கிறேன் ,
உன்னையே நேசிக்கிறேன் ,
உன்னையே யாசிக்கிறேன் ,
உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன் !
இதன் பெயர்தான் காதல் என்றால் என் காதல் யாரிடத்தில் ?
என் பெயரும்தமிழ்,
என் அழகும் தமிழ்,
என் அறிவும் தமிழ்,
என் பரிவும் தமிழ் ,
என் (உரை )நடையும் தமிழ்,
என் (அணியும்)உடையும் தமிழ்,
என் விழியும் தமிழ்,
என் மொழியும் தமிழ்,
தமிழ் எனும் திருமகள் நான்
நானே உன் மணமகன்.......................
பயப்படாதிங்க சும்மா கவிதை தான் சரியா ?
No comments:
Post a Comment